கவிதை எழுது...
எல்லா நாளும்
கவிதை எழுதிக்
காத்துக் கிடந்தேன்
உன்னை கண்ட
அந்த நாளில்தான்
கவிதை என்னை எழுதியது!
- ப்ரியன்.
எல்லா நாளும்
கவிதை எழுதிக்
காத்துக் கிடந்தேன்
உன்னை கண்ட
அந்த நாளில்தான்
கவிதை என்னை எழுதியது!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ மதியம் 12:56
0 பின்னூட்டங்கள்:
Post a Comment