கவிதை எழுது...

எல்லா நாளும்
கவிதை எழுதிக்
காத்துக் கிடந்தேன்
உன்னை கண்ட
அந்த நாளில்தான்
கவிதை என்னை எழுதியது!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: