Home | அன்புடன் | About
உன் பார்வைஎன் விழியில்செய்த நுண்ணிய;மிக நுண்ணியஓட்டையின் வழியேமுழுதாய் உள் புக்குஎன்னை நிரப்பிவிடப் பார்க்கிறதுகாதல் கடல்!- ப்ரியன்.
உங்களது காதல் பற்றிய பகிர்தல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு காதல் சிறகுகள் முளைத்த உணர்வு...அய்யோ..எனக்கும் கொஞ்சம்,கொஞ்சம் கவிதயா எழுத வருதே???ஆமாம்,"மயிலிறகே,மயிலிறகே"(அஆ:S.Jசூர்யா.)கேட்டீங்களா???அட்டகாசமான பாட்டு.
காதல்ன்ற கருமாந்திரம் வந்துட்டா, எல்லோரும் கவிஞனாயிடலாம், சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)
இன்னமும் இல்லை கோபால்...அ...ஆ...பாடல்கள் எதுவும் இன்னமும் கேட்கவில்லை...செந்தில் சொல்வது போல் காதல் உணர்வு வந்தால் எல்லோரும் ஒரு கவிதையாவது எழுதிவிடலாம்
"சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)"காதலிக்க சொன்ன செந்தில் அண்ணாத்தே,நெம்போ டாங்ஸ்.என்னோட இலவ்வு அனுபவங்களை இங்கே கொட்டி வச்சிருக்கேன்.நேரம் கிடைக்கறப்ப படிச்சுப் பாருங்க.http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_25.htmlhttp://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_18.htmlhttp://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_05.htmlஅப்பரமா,கோவாலுங்கறது எம்பட அய்யனோட பேரு.என்னை சுதருன்னு கூப்டாலே போதும்.அமெரிக்காயில நீங்க எடுத்த போட்டோ எல்லாம் சோக்கா இருக்குங்ணா...
Post a Comment
கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்
Free Hit Counter
5 பின்னூட்டங்கள்:
உங்களது காதல் பற்றிய பகிர்தல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு காதல் சிறகுகள் முளைத்த உணர்வு...
அய்யோ..எனக்கும் கொஞ்சம்,கொஞ்சம் கவிதயா எழுத வருதே???
ஆமாம்,"மயிலிறகே,மயிலிறகே"
(அஆ:S.Jசூர்யா.)கேட்டீங்களா???
அட்டகாசமான பாட்டு.
காதல்ன்ற கருமாந்திரம் வந்துட்டா, எல்லோரும் கவிஞனாயிடலாம், சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)
இன்னமும் இல்லை கோபால்...அ...ஆ...பாடல்கள் எதுவும் இன்னமும் கேட்கவில்லை...
செந்தில் சொல்வது போல் காதல் உணர்வு வந்தால் எல்லோரும் ஒரு கவிதையாவது எழுதிவிடலாம்
"சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)"
காதலிக்க சொன்ன செந்தில் அண்ணாத்தே,நெம்போ டாங்ஸ்.
என்னோட இலவ்வு அனுபவங்களை இங்கே கொட்டி வச்சிருக்கேன்.நேரம் கிடைக்கறப்ப படிச்சுப் பாருங்க.
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_25.html
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_18.html
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_05.html
அப்பரமா,கோவாலுங்கறது எம்பட
அய்யனோட பேரு.என்னை சுதருன்னு கூப்டாலே போதும்.அமெரிக்காயில நீங்க எடுத்த போட்டோ எல்லாம் சோக்கா இருக்குங்ணா...
Post a Comment