நீ...
*
நீ
மௌனம் மொழியும்
கவிதை!
*
நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!
*
நீ
உயிர் சூடும்
பூ!
*
நீ
எழுதா
கவிதை!
*
நீ
என் காதலுக்கான
தண்டணை!
*
- ப்ரியன்.
*
நிலாரசிகனின் : நீ
நவீன் ப்ரகாஷின் : நீ
*
நீ
மௌனம் மொழியும்
கவிதை!
*
நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!
*
நீ
உயிர் சூடும்
பூ!
*
நீ
எழுதா
கவிதை!
*
நீ
என் காதலுக்கான
தண்டணை!
*
- ப்ரியன்.
*
நிலாரசிகனின் : நீ
நவீன் ப்ரகாஷின் : நீ
8 பின்னூட்டங்கள்:
//
நீ
மௌனம் மொழியும்
கவிதை
//
அருமை :-)
வாழ்த்துக்கள் தல!!!
நல்ல வரிகள் விக்கி அண்ணா எனக்கும் கை குறு குறுத்ததால்..
நீ
என்
உயிர் சுடும்
தீ
பிரியனைத் தல என்ற பிரேம் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்.
NEE ELUTHAA KAVITHAI
varnikkave vendam athanaiyum adakkam
kavithai surakkum kavithaikal
vi
//பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!//
சிலிர்க்க வைக்கும் கற்பனை!!!
ப்ரியன் கவிதைகள் அனைத்தும் அழகு அழகு அழகான அழகு !!! :))
விக்கி
அருமையான கவிதைகள்....
உங்க கவிதைக்கு கவிதை அழகா இருக்கு!!!!!(புரியுதா).......
//பிரியனைத் தல என்ற பிரேம் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம். //
ஆகா, பத்த வச்சிட்டியே பரட்டை ;)
Post a Comment