tag:blogger.com,1999:blog-99623932024-03-23T23:59:25.443+05:30ப்ரியன் கவிதைகள்...ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comBlogger211125tag:blogger.com,1999:blog-9962393.post-34333955623175518162007-08-22T16:05:00.000+05:302007-08-22T16:42:06.204+05:30புதுவீட்டு முகவரி<p align="center">வணக்கம்,<br />என் வலைப்பூ,பதிவுகளை<br /><a href="http://www.priyanonline.com/"><br /><span style="font-size:180%;color:#cc0000;">http://www.priyanonline.com</span></a><br /><br />என்ற சொந்த தளத்திற்கு மாற்றி உள்ளேன்.<br /><br />இன்னும் சில வினாடிகளில் புதுத்தளம் இங்கு விரியும் அல்லது சுட்டியின் மீது சொடுக்கினால் உடனடியாக புதிய தளத்திற்கு செல்லலாம்.<br /><br />நன்றி.</p><p align="center">Hi, I have moved my blog and posts to<br /><a href="http://www.priyanonline.com/"><br /><span style="font-size:180%;color:#cc0000;">http://www.priyanonline.com</span></a><br /><br />You will be automatically redirected to my new page in few seconds, or else u can immediately go to my new page by clicking above link.<br /><br />Thanks.</p>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9962393.post-16515370616227825302007-08-16T17:22:00.000+05:302008-12-09T14:22:04.202+05:30நீ...*<br /><br />நீ<br />மௌனம் மொழியும்<br />கவிதை!<br /><br />*<br /><br />நீ<br />தேன் சுரக்கும்<br />பட்டாம்பூச்சி!<br /><br />*<br /><br />நீ<br />உயிர் சூடும்<br />பூ!<br /><br />*<br /><br />நீ<br />எழுதா<br />கவிதை!<br /><br />*<br /><br />நீ<br />என் காதலுக்கான<br />தண்டணை!<br /><br />*<br /><br />- ப்ரியன்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSFrJw5ZZAiE2LVe9btlt6LwQmLbAxSPrLn_zOXVQICE-I2Np8DcClGlex3NGwACFnc7qKF9EDPpbwmWH9_wCIJUb5C86nn2niU2N3IiW2jXV5DmvKLyIyZajDBoq76hkHc1Ms2A/s1600-h/Nee.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5099265504410190978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSFrJw5ZZAiE2LVe9btlt6LwQmLbAxSPrLn_zOXVQICE-I2Np8DcClGlex3NGwACFnc7qKF9EDPpbwmWH9_wCIJUb5C86nn2niU2N3IiW2jXV5DmvKLyIyZajDBoq76hkHc1Ms2A/s400/Nee.jpg" border="0" /></a><br /><br />*<br /><br /><a href="http://nilaraseegan.blogspot.com/2007/07/blog-post_31.html">நிலாரசிகனின் : நீ</a><span style="font-size:130%;"><br /></span><br /><a href="http://naveenprakash.blogspot.com/2007/07/blog-post_30.html">நவீன் ப்ரகாஷின் : நீ</a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9962393.post-33564921254128989672007-07-26T13:44:00.000+05:302007-07-26T14:05:27.249+05:30இரசிக்கும் பாடல் - 01முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை...<br /><br />படம் : சதுரங்கம்<br />பாடல் : விழியும் விழியும்<br />இசை : வித்தியாசாகர்<br />கவிதை : அறிவுமதி<br /><br />ஆணும் பெண்ணும் இணைவதை துளியும் காமம் இல்லாமல் இத்துணை அழகாக சொல்ல முடியுமா என ஆச்சரியம் காட்ட வைக்கும் பாடல்.நல்ல கவி வரிகளை மென்று தின்னா இசை.<br /><br />நீங்களும் கேட்டு பாருங்க...<br /><br /><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=silver&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/169f0e86-d12b-4f53-b040-107f43b9671a&theName=Vizhiyum Vizhiyim&thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed><br /><br /><strong>பாடல் வரிகள் : </strong><br /><br />விழியும் விழியும் நெருங்கும் பொழுது<br />வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது<br />வசதியாக வசதியாக வளைந்து கொடு<br /><br />இதழும் இதழும் இழையும் பொழுது<br />இமையில் நிலவு நுழையும் பொழுது<br />வசதியாக வசதியாக வளைந்து கொடு<br /><br />காதலினால் காதல் தொட்டு விடு<br />ஆதலினால் நாணம் விட்டு விடு<br /><br />முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்<br />மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்<br /><br />உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்<br />ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்<br /><br />விரலும் விரலும் இறுகும் பொழுது<br />முதுகின் சுவரில் வழியும் விழுது<br /><br />உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு...<br /><br />புயல் முடிந்து போன பின்னே<br />கடல் உறங்க செல்லும்<br /><br />கண் விழித்த அலை திரும்ப<br />களம் இறங்க சொல்லும்<br /><br />உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை <br />இன்றி கிள்ளும்<br /><br />ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை <br />இங்கு துள்ளும்<br /><br />இமையின் முடியால் உடலை உழவா<br />இளமை வயலில் புயலை நடவா<br /><br />இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு...<br /><br />பாடல் வரிகள் <a href="http://mgnithi.blogspot.com/2006/08/vizhiyum-vizhiyum.html">இங்கிருந்து</a> சுடப்பட்டது.ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9962393.post-49987940614792169712007-07-19T17:45:00.000+05:302008-12-09T14:22:04.360+05:30சில காதல் கவிதைகள் - 11#<br /><br />பொங்கல் வைத்து<br />படையலிட வருகிறாய்;<br />அய்யனார் கையில்<br />பூ!<br /><br />#<br /><br />உன் பார்வை பற்றவைத்தது;<br />உருகி உருகி<br />எரிகிறது உயிர்!<br /><br />#<br /><br />என் கண்ணீர்<br />துளிகளால்;<br />உனக்கு வைரமாலை!<br /><br />#<br /><br />உன் அறை<br />உன் பிம்பம்<br />என் கோவில்<br />என் சாமி!<br /><br />#<br /><br />மூங்கில் காடு புகும்<br />காற்று அழுது திரும்புகிறது;<br />உன் நினைவில் அரற்றும்<br />எனைப் போலவே!<br /><br />#<br /><br /><div align="right">- ப்ரியன்.</div><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvR7x9-q_LO_rdQevuBuTOWL0HQKOSA4tTyi5AvMBgSpfXOdm4whyphenhyphenrgNi_DL-liNjYr7czzNXiEnF9INDqVUdO7X2f7hsZqTW6-gio6TTqI_O7RpVe1_JnZw59dubc1cXt0ZxkLg/s1600-h/Sila_Kaathal_Kavithaigal_11.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5088881573063100994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvR7x9-q_LO_rdQevuBuTOWL0HQKOSA4tTyi5AvMBgSpfXOdm4whyphenhyphenrgNi_DL-liNjYr7czzNXiEnF9INDqVUdO7X2f7hsZqTW6-gio6TTqI_O7RpVe1_JnZw59dubc1cXt0ZxkLg/s400/Sila_Kaathal_Kavithaigal_11.jpg" border="0" /></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9962393.post-27287478746936761762007-07-16T12:33:00.000+05:302008-12-09T14:22:04.469+05:30சில காதல் கவிதைகள் - 10# <br /><br />நீ வாசல் கடக்கையில்<br />கவர்ந்த வாசனையை<br />பூசிக் கொண்டு மலர்கிறது<br />கொல்லைபுற மல்லி!<br /><br />#<br /><br />உயிரற்ற செல்களலாக்கப்பட்ட <br />உரோமங்கள்<br />உயிர் பெற்று<br />குத்தாட்டம் போடுகின்றன;<br />உன் தாவணி ஸ்பரிசத்தில்!<br /><br />#<br /><br />தென்றலை ஒத்த<br />நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;<br />ஆயிரம் சூறாவளிகளை<br />என்னுள் உருவாக்கிவிட்டு!<br /><br />#<br /><br />என்னுடன் ஓடிவருவதானால் -<br />வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!<br />உன்னோடு இருபது வருடம்<br />வாழ்ந்த அதனோடு<br />இருபது நாட்களாவது<br />வாழ வேண்டும் எனக்கு!<br /><br />#<br /><br />தலை சூட <br />நீ மல்லி சேகரிப்பதுப் போல;<br />என் உயிர் சூட<br />உன் புன்னகை சேர்க்கிறேன்<br />நான்!<br /><br />- ப்ரியன்<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1j7naWEqG5GOtFwAszsjXNowobnVMRKwz_6C6uAZy7iGPFkqaUpDG9pCXotufQyyAsRKUIUVNUzFCe3v4bNSIZiQ-TbbrDbgXE6Oyn9lvov5Ot8i1Tjj3YFxRh6zAFysU-FT1pQ/s1600-h/Sila_Kaathal_Kavithaigal_10.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1j7naWEqG5GOtFwAszsjXNowobnVMRKwz_6C6uAZy7iGPFkqaUpDG9pCXotufQyyAsRKUIUVNUzFCe3v4bNSIZiQ-TbbrDbgXE6Oyn9lvov5Ot8i1Tjj3YFxRh6zAFysU-FT1pQ/s400/Sila_Kaathal_Kavithaigal_10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5087704412721580594" /></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9962393.post-17342581739205699622007-07-12T16:54:00.000+05:302007-07-12T17:08:28.700+05:30வெக்கைவெக்கை - குறும்படம்<br /><br /><object width="425" height="350"><param name="movie" value="http://www.youtube.com/v/VnGOe586-EE"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/VnGOe586-EE" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object><br /><br />தமிழ் அகதி ஒருவரின் கண்ணீர் கதை...<br /><br />இணையத்தில் சுட்டது...ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9962393.post-43076122715261143322007-07-10T17:20:00.000+05:302008-12-09T14:22:04.634+05:30விழுதுகள்நகரின்<br />அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்<br />பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்<br />எதிர்பாராமல்<br />நிகழ்ந்து முடிந்தது<br />அந்த சந்திப்பு!<br /><br />அதிர்விலிருந்து மீண்டு<br />நான் உதிர்த்த புன்னகை<br />உனைச் சேர்ந்திடும் முன்னம்<br />கழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்!<br /><br />கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;<br />மிஞ்சிய சதையும்<br />உயிர்ப்பில்லா உதடும்<br />காதோரம் ஓடிய நரை ஒன்றும்<br />உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!<br /><br />கட்டிடத்தின் உயரம்<br />அங்குலம் அங்குலமாய் கடக்க<br />காலம் தன் கால்களை<br />வேகமாய் வீசி<br />ஆண்டு கணக்கில் பின்னோக்கி<br />பயணப்பட்டிருந்தது!<br /><br />கை பிணைந்த கணம்<br />மடி சாய்ந்த தருணம் என<br />நீளமாய் விழுந்து பரவ தொடங்கிய<br />நினைவின் விழுதுகள்<br />சட்டென அறுந்து தொங்கின<br />லிப்ட் நின்ற வேகத்தில்!<br /><br />பேசிவிடும் முனைப்புடன்<br />கூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்<br />கரைந்து<br />காணாமல் போயிருந்தாய்<br />முந்தைய காலத்தை போலவே<br />சொல்லாமல் கொள்ளாமல்!<br /><br />வீடு திரும்பியவன்<br />மனையின் மடி சாய்ந்து<br />கதைச் சொல்லி அழுது<br />அவளை<br />கட்டியபடி உறங்கிப்போனேன்!<br /><br />தைரியம் சிறிதும் அற்ற நீ<br />சன்னமாக அழுதிருப்பாயா -<br />குளியலறை குழாயை<br />சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!<br /><br /><div align="right"> - ப்ரியன். </div><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbzbtlZ-VY5GPoL7YjVyAph_-8sQXB6Khlbr0zzl8_Ak5tfNl0FkpENrokILy_PXubtx26EYZerRfe6BmNN6GlcDvH4BiIWON6wkdYRZhQ4hbpZSLG4x0fw5sTZXM-wnQr3oSBjw/s1600-h/Vizhuthugal.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbzbtlZ-VY5GPoL7YjVyAph_-8sQXB6Khlbr0zzl8_Ak5tfNl0FkpENrokILy_PXubtx26EYZerRfe6BmNN6GlcDvH4BiIWON6wkdYRZhQ4hbpZSLG4x0fw5sTZXM-wnQr3oSBjw/s400/Vizhuthugal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5085535406120944610" /></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9962393.post-101606204508098482007-07-09T09:56:00.000+05:302007-07-09T10:30:01.002+05:308 + 8 = 8என்னைப் பற்றி எட்டு விடயங்களைச் சொல்ல நண்பர் <a href="http://vizhiyan.wordpress.com/">விழியன்</a> & <a href="http://blog.arutperungo.com/">காதல் கவி இளவரசன் அருட்பெருங்கோ</a> இருவரும் அழைத்து நாட்கள் எட்டுக்கு மேல் ஆகிறது,இன்னும் அறுவர் வந்தழைத்து அழைப்பவர் எண்ணிக்கை எட்டை எட்டினால்தான் எழுதுவதென்றிருந்தேன்(உண்மை சொல்வதாயின் சோம்பேறித்தனம் அன்றி வேறில்லை).இதற்குமேலும் காக்க வைத்தால் இருவரும் சென்னைக்கு விமானம் பிடித்து வந்து 'டின்' கட்டிவிடுவார்கள் என்பதால்<br /><br />1.) மிகவும் பாதித்த நிகழ்வு என்றால் , அறியா வயதில் நிகழ்ந்த என் பெரிய மாமாவின் மரணம்.ஒன்றரை வயது வரை எங்கு சென்றாலும் என்னை சுமந்து சென்ற அவரை என்னிடம் நிரந்தரமாய் பிரித்த காதலுக்கு நிச்சயம் பலம் அதிகம்தான்.<br /><br />2.) கல்லூரியில் நுழையும் முன்பு வரை படிப்பில் சுட்டிதான் , கல்லூரியில் முதல் இரண்டு வருடங்களில் நான்கு 'அரியர்கள்'.உண்மை காரணம் இன்னமும் என்னால் கூட கண்டறிய இயலவில்லை.<br /><br />3.) நான் காதலிக்கிறேன் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்த இரகசியம் , எனக்குள் காதல் பிறந்த கதை , நான் என்னவளிடம் என் காதலை சொன்ன கதை தெரிய வேண்டுமா ? இதை படியுங்கள் '<a href="http://groups.google.com/group/anbudan/msg/7985716fe7565a43">காதல் கதை</a>'.<br /><br />4.) என் காதலை காதலியிடம் சொன்னதைவிட சுவாரஸ்யமானது , அதை என் பெற்றோரிடம் சொன்ன சம்பவம்.சாதரணமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓர் இரவில் ஏதோ காபி குடிக்க அனுமதி வேண்டுவதுப் போல் சொன்னேன்.அவர்கள் அவ்வளவு சுதந்திரம் தந்து வளர்த்திருந்தார்கள்.<br /><br />5.) என்னின் 'இருந்தால்' கனவுகள் அடிக்கடி மாற்றம் காணும்.பட்டியலில்<br /><br /># முதலமைச்சராக இருந்தால்<br /># பிரதமராக இருந்தால்<br /># இராஜராஜன் காலத்தில் இருந்திருந்தால்<br /># இராணுவத்தில் இடம் கிடைத்திருந்தால் , <br /><br />என இப்படி பல.ஆனால் இப்போது அடிக்கடி காணும் கனவு 'ஈழம்'.இக்கனவு நிச்சயம் சீக்கிரமாய் பலிக்க வேண்டும்...நிச்சயம் பலிக்கும்...<br /><br />6.) என்னிடம் எனக்கு பிடித்த குணங்கள் , சகிப்பு தன்மையும் , நேரம் தவறாமையும்.<br /><br />7.) என்னிடம் எனக்கு பிடிக்காத விடயங்கள் , கோபம் & செயலை தள்ளிப்போடும் செயலும்.இவற்றால் இழந்தவை ஏராளம் என்றாலும் இன்னும் திருந்துவதாய் இல்லை.<br /><br />என்ன ஆறாவதும் ஏழாவதும் செமத்தியா உதைக்குதா? ஆனா உண்மை அதுதானுங்க.இடம் , ஆள் , பொருள் பொறுத்து குணம் மாறும்.உதாரணத்திற்கு ,<br /><br />என் வேலை - தள்ளிப்போடப்படும்.<br />மற்றவர்களின் வேலை - மாட்டாது.<br /><br />நண்பர்கள் , உறவினர்கள் - சகிப்புதன்மை அளவில் அடங்காது.<br />நெருங்கிய உறவுகளிடம் \ விதி மீறுபவர்களிடம் - சகிப்புதன்மை - கிராம் என்ன விலை?<br /><br />8.) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...!!! இரகசியம்!!! கல்லூரில் கற்ற , தொடர்ந்த மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டு பழக்கங்கள் இன்று என்னிடம் சுத்தமாய் இல்லை , மூன்றாவது - அழகு இரசித்தல் (அழகுத் தமிழில் - 'சைட் அடித்தல்') இன்னும் இருக்கு...இருக்கும்...அதுதானே என் பல கவிதைகளின் வித்து...(அழகு இரசித்தல் தப்பா என்ன???).<br /><br /><strong>கொசுறு : </strong><br /><br />தமிழனுக்கு விஷம் வாங்கினாலும் கொசுறு வேண்டுமே...<br /><br />தினமும் தவறாமல் முதலில் பார்க்கும் எட்டு இணையதளங்கள்<br /><br />1.) <a href="https://www.sdn.sap.com/irj/sdn">SDN</a><br />2.) <a href="http://www.indiantelevision.com/">இந்தியன் டெலிவிஷன்.காம்</a><br />3.) <a href="http://www.televisionpoint.com/">டெலிவிஷன் பாயிண்ட்.காம்</a><br />4.) <a href="http://www.bbc.co.uk/tamil">பி.பி.சி. தமிழ்</a><br />5.) <a href="http://thatstamil.oneindia.in/">தட்ஸ்தமிழ்.காம்</a><br />6.) <a href="http://www.thamizmanam.com/">தமிழ்மணம்.காம்</a><br />7.) <a href="http://groups.google.com/group/anbudan">அன்புடன்</a><br />8.) <a href="http://www.eelampage.com/">ஈழம் பேஜ்.காம்</a><br /><br />என்னையும் ஆட்டத்தில் இணைத்த நண்பர் விழியன் , அருட்பெருங்கோ இருவரும் எனது நன்றிகள்.<br /><br />வணக்கம்...ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9962393.post-2694622970819036492007-06-29T13:05:00.000+05:302008-12-09T14:22:04.772+05:30AIDMK Organization விற்பனைக்கு!'மக்கள் திலகம்' ஆரம்பித்த இயக்கத்திற்கு இந்த நிலைமையா? என்று பதற்றமா?<br /><br />என்னது பிதற்றுகிறேனா?<br /><br />நான் சொல்வது 100 க்கு 200 உண்மைங்க...<br /><br />நம்ப முடியலயா?கொஞ்சம் இந்த விளம்பரத்தை பாருங்க<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhObIgoRMxDmnmOW6LOR6Ws307w8X5efbn_Ubpq5g49se0_HhWBnW0Iou-KM8fVErM_ArXm0lz5RLqWqg5wZW7MC-R7rsWwqnZNLg7Pv50-1hwSygINVUvz6OMYo6p6yOE2GThu7Q/s1600-h/aiadmk.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhObIgoRMxDmnmOW6LOR6Ws307w8X5efbn_Ubpq5g49se0_HhWBnW0Iou-KM8fVErM_ArXm0lz5RLqWqg5wZW7MC-R7rsWwqnZNLg7Pv50-1hwSygINVUvz6OMYo6p6yOE2GThu7Q/s400/aiadmk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5081406705598907346" /></a><br /><br /><a href="http://www.aiadmk.org/">http://www.aiadmk.org/</a><br /><br />குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9962393.post-1040401224262273402007-06-20T07:12:00.000+05:302007-06-20T07:46:30.268+05:30சுல்தான் - கண்ணு இது புதுசுநீங்கள் ரஜினி ரசிகரா?<br /><br />நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?<br /><br />இதோ உங்களுக்கான விருந்து...<br /><br /><object width="425" height="350"><param name="movie" value="http://www.youtube.com/v/XaCMnCz8f8c"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/XaCMnCz8f8c" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object><br /><br />சுட்டி : http://www.sultanthefilm.com/ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9962393.post-17589382341501337192007-06-01T12:18:00.001+05:302007-06-01T12:24:56.837+05:30அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - பரிசு பெற்றவர்களின் பெயர் தொகுப்பு<strong>இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்<br /><br />ஆறுதல் பரிசு 1 :</strong><br /><br />கார்த்திக் பிரபு, சென்னை<br /><br /><strong>ஆறுதல் பரிசு 2 :</strong><br /><br />சோ. சுப்புராஜ், துபாய்<br /><br /><strong>இரண்டாம் பரிசு :</strong><br /><br />தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை<br /><br /><strong>முதல் பரிசு :</strong><br /><br />ஜாபர் அலி, துபாய்<br /><br /><strong>ஊக்கப்பரிசு :</strong><br /><br />லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை<br /><br />உஷா, சென்னை<br /><br />மாதங்கி, சிங்கப்பூர்<br /><br />கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா<br /><br />நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்<br /><br />மேரித் தங்கம், சென்னை<br /><br />இளா, நாமக்கல்<br /><br />அருட்பெருங்கோ, சென்னை<br /><br />மதுமிதா, சென்னை<br /><br /><strong>இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்<br /><br />ஆறுதல் பரிசு 1 :</strong><br /><br />பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்<br /><br /><strong>ஆறுதல் பரிசு 2 :</strong><br /><br />பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி<br /><br /><strong>இரண்டாம் பரிசு :</strong><br /><br />பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ<br /><br /><strong>முதல் பரிசு :</strong><br /><br />பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி<br /><br /><strong>ஊக்கப் பரிசு 1:</strong><br /><br />கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி<br /><br /><strong>ஊக்கப் பரிசு 2:</strong><br /><br />கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி<br /><br /><strong>ஊக்கப் பரிசு 3:</strong><br /><br />கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை<br /><br /><strong>ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்<br /><br />ஆறுதல் பரிசு 1 :</strong><br /><br />கவிஞர் மதுமிதா, சென்னை<br /><br /><strong>ஆறுதல் பரிசு 2 :</strong><br /><br />V. லஷ்மணக்குமார், மதுரை<br /><br /><strong>இரண்டாம் பரிசு :</strong><br /><br />ஷைலஜா, பெங்களூர்<br /><br /><strong>முதல் பரிசு :</strong><br /><br />மு. பாண்டியன், நெய்வேலி<br /><br /><strong>படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்<br /><br />ஆறுதல் பரிசு 1 :</strong><br /><br />கே. வி. உஷா, சென்னை<br /><br /><strong>ஆறுதல் பரிசு 2 :</strong><br /><br />மு. பாண்டியன், நெய்வேலி<br /><br /><strong>இரண்டாம் பரிசு :</strong><br /><br />சோ. சுப்புராஜ், துபாய்<br /><br /><strong>முதல் பரிசு :</strong><br /><br />மேரித் தங்கம், சென்னை<br /><br /><strong>காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா</strong><br /><br /><strong>ஆறுதல் பரிசு 1 :</strong><br /><br />கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா<br /><br /><strong>ஆறுதல் பரிசு 2 :</strong><br /><br />ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா<br /><br /><strong>இரண்டாம் பரிசு :</strong><br /><br />முத்துலட்சுமி , புது தில்லி<br /><br /><strong>முதல் பரிசு :</strong><br /><br />சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை <br /><br />நடுவர்களின் உரைகளையும் பரிசு பெற்ற கவிதைகளையும் வாசிக்க <br /><br /><a href="http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd">http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd</a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9962393.post-29831098825198723442007-05-31T06:55:00.000+05:302007-05-31T08:54:20.293+05:30அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதை<strong>நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா</strong><br /><br /><strong>ஆறுதல் பரிசு : அருவி </strong><br /><br /><embed quality="high" scale="noscale" name="FLVPlayer" salign="LT" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="300" width="400" src="http://www.esnips.com//3rd/flvplayer/esnips_flvplayer12.swf" flashvars="linkfromdisplay=true&height=300&width=400&xmlURL=http://www.esnips.com//flashxml/1/bdb68e43-5bf8-4e6f-8815-78e8eae6c29e&autostart=false&image=http://www.esnips.com//imageable/medium/bdb68e43-5bf8-4e6f-8815-78e8eae6c29e/?du=990b3a32-ee21-4a4c-9f13-5af096b24c1c&uu=8f59ea08-2d11-4518-8e26-6b6ad2faecba&dt=1179306336000&fu=11a9104a-c076-4731-a0a3-0fdb013c02d9"></embed><br /><br />- கவிநயா என்றழைக்கப்படும் மீனா<br /> ரிச்மண்ட், அமெரிக்கா<br /><br /><strong>ஆறுதல் பரிசு : மூப்பு</strong><br /><br /><embed quality="high" scale="noscale" name="FLVPlayer" salign="LT" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="300" width="400" src="http://www.esnips.com//3rd/flvplayer/esnips_flvplayer12.swf" flashvars="linkfromdisplay=true&height=300&width=400&xmlURL=http://www.esnips.com//flashxml/1/7b98dc2d-e0c3-4764-b691-24eed588fef1&autostart=false&image=http://www.esnips.com//imageable/medium/7b98dc2d-e0c3-4764-b691-24eed588fef1/?du=990b3a32-ee21-4a4c-9f13-5af096b24c1c&uu=8f59ea08-2d11-4518-8e26-6b6ad2faecba&dt=1179304758000&fu=11a9104a-c076-4731-a0a3-0fdb013c02d9"></embed><br /><br />- ஆர்.எஸ். மணி<br /> கேம்ப்ரிட்ஜ், கனடா<br /><br /><strong>இரண்டாம் பரிசு : பூங்கா</strong><br /><br /><embed quality="high" scale="noscale" name="FLVPlayer" salign="LT" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="300" width="400" src="http://www.esnips.com//3rd/flvplayer/esnips_flvplayer12.swf" flashvars="linkfromdisplay=true&height=300&width=400&xmlURL=http://www.esnips.com//flashxml/1/4583404f-483a-4458-a633-0cafb9b0b7c8&autostart=false&image=http://www.esnips.com//imageable/medium/4583404f-483a-4458-a633-0cafb9b0b7c8/?du=990b3a32-ee21-4a4c-9f13-5af096b24c1c&uu=8f59ea08-2d11-4518-8e26-6b6ad2faecba&dt=1180581786000&fu=11a9104a-c076-4731-a0a3-0fdb013c02d9"></embed><br /><br />- முத்துலட்சுமி<br /> புது தில்லி<br /><br /><strong>முதல் பரிசு: உயிர் வலிக்க வலிக்க...</strong><br /><br /><embed quality="high" scale="noscale" name="FLVPlayer" salign="LT" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="300" width="400" src="http://www.esnips.com//3rd/flvplayer/esnips_flvplayer12.swf" flashvars="linkfromdisplay=true&height=300&width=400&xmlURL=http://www.esnips.com//flashxml/1/1aaa6714-7c0f-463f-be60-5f62d6525cac&autostart=false&image=http://www.esnips.com//imageable/medium/1aaa6714-7c0f-463f-be60-5f62d6525cac/?du=990b3a32-ee21-4a4c-9f13-5af096b24c1c&uu=8f59ea08-2d11-4518-8e26-6b6ad2faecba&dt=1179217801000&fu=11a9104a-c076-4731-a0a3-0fdb013c02d9"></embed><br /><br />- சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா<br /> மாவனல்லை, இலங்கைப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9962393.post-51644137277343771882007-05-30T12:30:00.000+05:302007-05-30T12:59:56.892+05:30விழி வழிந்துஅழுது அரற்றும்<br />பெண்ணின் கண்ணீராய்<br />கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது<br />மேகப்பந்து;<br /><br />கரும் கம்பளம்<br />போர்த்தியதாய்<br />நீண்டு விரவியிருக்கிறது<br />இருள்;<br /><br />சரசரக்கும் செருப்பினால்<br />உறக்கம் கலைந்ததென<br />குரைத்து ஓய்கிறதொரு<br />நாய்;<br /><br />எண்ணெய் இட மறந்ததை<br />சத்தமாய் <br />முறையிட்டு வழிவிடுகிறது<br />வாசற்கதவு;<br /><br />வெகுநேரமாகி<br />வீடு திரும்பும்<br />எனக்காய்<br /><br />கதவிற்கு தலைசாய தந்து<br />காத்திருக்கும் அவளின் <br />விழி வழிந்து காத்திருக்கிறது<br />காதல்!<br /><br />- ப்ரியன்.ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9962393.post-50031847419351030362007-05-15T12:21:00.000+05:302007-05-15T12:25:30.645+05:30அன்புடன் கவிதைப்போட்டி முடிவுகள்இனிய அன்பர்களே,<br /><br />அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்<br />மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.<br /><br />அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான<br />ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம்<br />இதோ இதோ வந்துவிட்டது....<br /><br />மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும்<br />நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.<br /><br />அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா,<br />பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார்,<br />எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார்<br />என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு<br />அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.<br /><br />அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்.<br />அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.<br /><br />இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 747 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள்,<br />66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு<br />கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள்.<br /><br />அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம்,<br />யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.<br />தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி,<br />தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று<br />ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன.<br /><br />எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு<br />அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.<br /><br />அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி<br />பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன.<br />அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன்<br />வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன.<br /><br />அன்புடன் சுடரோட்டம்<br />- ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது<br /><br />அன்புடன் தித்திப்பு யுத்தம்<br />- நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது<br /><br />அன்புடன் பட்டிமன்றம்<br />- நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது<br /><br />அன்புடன் கவிதைப் போட்டிகள்<br />- இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் :) <br /><br />அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக<br />கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று<br />தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார்.<br /><br />துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும்<br />மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி<br />சேதுக்கரசி செய்து வருகிறார்.<br /><br />முடிவுகளை அறிந்துக்கொள்ள : <a href="http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/e650dc047b23dadd">அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்</a> படியுங்கள்ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9962393.post-67312688838193071382007-05-08T17:56:00.000+05:302007-05-08T18:11:59.868+05:30சிறகறுந்த கவிதை!கைகள்<br />உதிர்ந்து தொலைய<br />மென்மையான இறக்கைகள்<br />முளைக்கின்றன பக்கமாய்!<br /><br />மெல்ல மெல்ல<br />அசைவு பழகி<br />சிறு குஞ்சென<br />தத்தி <br />தவறி விழுந்து <br />பின் மேலெழுந்து<br />பறக்கத் தொடங்குகிறேன்<br />எட்டா உயரம் <br />கடந்திடும் வேகத்தோடு!<br /><br />காடுகள்<br />வயல்கள்<br />நதிகள் , நகரங்கள்<br />கடந்து மறைகின்றன<br />காலடியில் சடுதியில்!<br /><br />அசைவின் வேகத்தில்<br />சிறகொன்று<br />உதிர்ந்து நழுவ<br />காற்று காதோரம் வந்து<br />கிசுகிசுக்கிறது<br />கிச்சுகிச்சு மூட்டுவதை<br />நிறுத்தென!<br /><br />தூரம்<br />காலம் மறந்து<br />திரிகிறேன்<br />கரிய வானெங்கும்<br />பறத்தலின்<br />சுகம் சுகித்து பருகி!<br /><br />சிறகுகளில் வலியில்லை<br />பறத்தல் சலிக்கவில்லை<br />ஆனாலும்<br />விழி வழி<br />செவி வழி <br />சிறகேறி உலகம் அமர<br />பாரம் தாங்காமல்<br />தரையிறங்குகிறேன்;<br />அறுபட்டு எங்கோ<br />விழுந்து தொலைகிறது சிறகு!<br /><br />அதோடு சேர்த்து<br />பறத்தல் சுகம் பேசிய<br />இக்கவிதையும் முடிகிறது<br />அவசரமாய் இத்தோடு!<br /><br />என்றாலும்<br />என்றாவது ஒரு நாளில்<br />பறவையாகும் பாக்கியம் <br />கிடைத்தால் எழுதுகிறேன்<br />மிச்சத்தை!<br /><br />- ப்ரியன்<br /><br /><a href="http://photobucket.com" target="_blank"><img src="http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Siragaruntha_Kavithai.jpg" border="0" alt="Photo Sharing and Video Hosting at Photobucket"></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9962393.post-56262210746872544032007-05-07T17:58:00.000+05:302007-05-07T18:05:00.432+05:30மற்றொரு மாலையில்... - 11கண்ணீரின் இடையில்<br />பிறக்கிறது காதல்;<br />முட்களின் மத்தியில்<br />பூக்கிறது ரோஜா!<br /><br />விழியோடு ஒட்டி <br />உறவாடி உயிரோடு<br />பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது<br />அவரின் குரல்!<br /><br />என்ன கேட்டார்<br />ஏது பேசினார் என <br />அறியா நிலையில்<br />என்ன கேட்டீங்க<br />எனத் தடுமாறி<br />அசடு வழிய கேட்க<br />அவள் இதழ் சிந்திய<br />புன்னகை காதோடு<br />பேசியது கேலி மொழி!<br /><br />அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?<br />மதிப்பெண் பார்த்துதான் முடிவு.<br />அவளும் அப்படித்தான் சொல்லுறா<br />நல்லா எழுதியிருக்கியா?<br />ம் நல்லா எழுதி இருக்கேன்.<br /><br />அறிந்த மொழியெல்லாம்<br />அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட<br />அரைகுறையாய் வந்தன <br />வார்த்தைகள் மட்டும்;<br /><br />என்ன புத்தகம் படிப்பாய்?<br />எதுவானாலும் சரி<br />'ப்ரியா' அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?<br />ம் முடிச்சுட்டேன்ப்பா<br />சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா<br />அப்பா எழுந்து சென்றிட<br /><br />அடடா தேவதை படித்த புத்தகமா?<br />தேவதை கண்கள் வருடிய புத்தகமா?<br />கனவில் ஆழ்ந்திருந்தேன்.<br /><br />அமைதியான நீர்நிலையில்<br />சலனம் உண்டாக்கும் இலையென<br />உன் குரல் <br />கனவின் இழை அறுக்க<br /><br />கையில் தந்தாய் தண்ணீர் தேசம்<br />மீண்டும் <br />பயணிக்கத் தொடங்கினேன்<br />என் கனவு தேசம் நோக்கி!ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9962393.post-61362783273701455562007-04-25T10:21:00.000+05:302007-04-25T10:22:05.713+05:30ஒரு கடலாக !எண்ண அலைகள் <br />கணம் தவறாமல் <br />எழுந்தெழுந்து மோதி <br />உடைந்துக் கொண்டே இருக்கின்றன <br />வெந்நுரை பொங்க! <br /><br />சின்னதாய் <br />பெரியதாய் <br />ஆயிரமாயிரம் <br />ஆசை மீன்கள் <br />வலம் வருகின்றன <br />மண்டிக்கிடக்கும் அழுக்கு பாசிகளை <br />புசித்து கொழுத்தப்படி! <br /><br />அன்றொரு நாள் <br />என்னுள் சிந்திய <br />ஒற்றை கண்ணீர்த்துளியை <br />முத்தாக்கி அவளுக்கே <br />பரிசளித்திருக்கிறேன்! <br /><br />பளபளப்பு காட்டி <br />மகிழ்வு பரப்பும் பவளமதின் ஒளியும்; <br />காதோடு ஒட்டிவைத்தால் <br />சிறு குரலில் <br />இசையும் சங்கின் சோகமும்; <br />மூழ்கிப்போன எண்ணற்ற <br />ஞாபகக் கப்பல்களதின் <br />சிதிலமடைந்த பாகங்களும் <br />சிக்கனமில்லாமல் கிடைக்க கூடும் <br />சிரமம் பார்க்காமல் அகழ்ந்தால்! <br /><br />அணைத்து அரவணைப்பதில் <br />குறுகுறுப்பூட்டும் சிற்றலையாய்; <br />சீரும் கோபமதில் <br />புயலின் கோரமாயென <br />பலவாறாய் உணர்த்தியிருக்கிறேன்; <br /><br />என்றாலும் எவரும் <br />ஏற்க மறுக்கின்றனர் <br />என்னை ஒரு சிறு கடலாகவேணும் ! <br /><br />- ப்ரியன்.ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9962393.post-62890264284254495212007-04-14T20:11:00.000+05:302007-04-14T20:14:49.615+05:30இன்றே கடைசி<strong><span style="font-size:110%;color:#ff0000;">கடைசித் தேதி: ஏப்ரல் 14, 2007 இந்திய நேரம் இரவு 12 மணி!</span></strong><br /><br />இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!<br /><br /><span style="color:#ff0000;">"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்<br />எழுந்து பறப்போமே<br />இதய நிழலில் இதயம் கிடத்தி<br />இன்னல் துறப்போமே"</span><br /><br />எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...<br /><br />உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.<br /><br /><span style="color:#3366ff;"><strong>போட்டி விபரம்: </strong></span><br /><br />கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.<br /><br /><strong><span style="color:#3366ff;">1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை<br /></span></strong><br />வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)<br /><br /><strong><span style="color:#3366ff;">2. இசைக்கவிதை* - பாடச்சுவை </span></strong><br /><br />சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.<br /><br /><strong><span style="color:#3366ff;">3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை</span></strong><br /><br />சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.<br /><br /><strong><span style="color:#3366ff;">4. படக்கவிதை** - பார்க்கச்சுவை</span></strong><br /><br />புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.<br /><br /><strong><span style="color:#3366ff;">5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை</span> </strong><br /><br />இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.<br /><br /><span style="color:#ff0000;">* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்<br />படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.<br /><br />** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.<br /></span><br /><strong><span style="color:#3366ff;">விதிமுறைகள்:</span></strong><br /><br />1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.<br /><br />2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.<br /><br />3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.<br /><br />4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.<br /><br />5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.<br /><br />6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: <strong><span style="color:#ff0000;">14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.<br /></span></strong><br />7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.<br /><br />8. படைப்பை <strong><span style="color:#3366ff;">anbudan.pootti@gmail.com</span></strong> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்<br />படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.<br /><br />9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.<br /><br />10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.<br /><br />பரிசு:<br /><br /><strong><span style="color:#3366ff;">மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-</span></strong><br /><br />ஒவ்வொரு பிரிவிற்கும்:<br /><br /><strong><span style="color:#3366ff;">முதல் பரிசு: ரூ. 1000/-<br />இரண்டாம் பரிசு: ரூ. 500/-<br />ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-</span></strong><br /><br />எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>முடிவுகள்:</strong></span><br /><br />சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.<br /><br />வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.<br /><br />நன்றி.<br /><br /><strong><span style="color:#ff0000;">**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.<br /></span></strong><br />மேலும் தகவலுக்கு : <a href="http://groups.google.com/group/anbudan/msg/57dea74c316e2126">அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி</a><br /><br /><strong>படம் : 01</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam01.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam01.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 02</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam02.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam02.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 03</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam03.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam03.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 04</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam04.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam04.jpg" border="0" /></a><br /><br /><br /><strong>படம் : 05</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam05.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam05.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 06</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam06.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam06.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 07</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam07.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam07.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 08</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam08.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam08.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 09</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam09.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam09.jpg" border="0" /></a><br /><br /><strong>படம் : 10</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam10.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://anbudanpages.googlepages.com/Padam10.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="font-size:110%;color:#ff0000;">கடைசித் தேதி: ஏப்ரல் 14, 2007 இந்திய நேரம் இரவு 12 மணி!</span></strong>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9962393.post-29874508559197346432007-04-10T16:40:00.000+05:302008-12-09T14:22:05.028+05:30அருகில் நீயில்லா பொழுதுகள்!மின் தகனமேடை<br />சடலமாய்<br />சலனமற்று<br />எரிந்து<br />சாம்பலாகி<br />காற்றுடன் கலந்து கரைந்து<br />காணாமல் போகின்றன<br />அருகில் நீயில்லா பொழுதுகள்!<br /><br />- ப்ரியன்.<br /><br /><a href="http://4.bp.blogspot.com/_zh9UgdVKVYo/RhtzGE6afiI/AAAAAAAAAAU/N49bDxL-J5k/s1600-h/arugil+nee+illa+pozhuthugal.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_zh9UgdVKVYo/RhtzGE6afiI/AAAAAAAAAAU/N49bDxL-J5k/s320/arugil+nee+illa+pozhuthugal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5051757955261300258" /></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9962393.post-19273413307861727072007-03-08T15:36:00.000+05:302007-03-08T16:02:37.726+05:30அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டிஇனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!<br /><br /><span style="color:#ff0000;">"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்<br />எழுந்து பறப்போமே<br />இதய நிழலில் இதயம் கிடத்தி<br />இன்னல் துறப்போமே"</span><br /><br />எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...<br /><br />உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.<br /><br /><br /><span style="color:#3366ff;"><strong>போட்டி விபரம்: </strong></span><br /><br />கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.<br /><br /><strong><span style="color:#3366ff;">1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை<br /></span></strong><br />வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)<br /><br /><strong><span style="color:#3366ff;">2. இசைக்கவிதை* - பாடச்சுவை </span></strong><br /><br />சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.<br /><br /><strong><span style="color:#3366ff;">3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை</span></strong><br /><br />சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.<br /><br /><strong><span style="color:#3366ff;">4. படக்கவிதை** - பார்க்கச்சுவை</span></strong><br /><br />புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.<br /><br /><strong><span style="color:#3366ff;">5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை</span> </strong><br /><br />இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.<br /><br /><span style="color:#ff0000;">* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்<br />படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.<br /><br />** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.<br /></span><br /><strong><span style="color:#3366ff;">விதிமுறைகள்:</span></strong><br /><br />1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.<br /><br />2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.<br /><br />3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.<br /><br />4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.<br /><br />5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.<br /><br />6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: <strong><span style="color:#ff0000;">14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.<br /></span></strong><br />7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.<br /><br />8. படைப்பை <strong><span style="color:#3366ff;">anbudan.pootti@gmail.com</span></strong> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்<br />படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.<br /><br />9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.<br /><br />10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.<br /><br />பரிசு:<br /><br /><strong><span style="color:#3366ff;">மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-</span></strong><br /><br />ஒவ்வொரு பிரிவிற்கும்:<br /><br /><strong><span style="color:#3366ff;">முதல் பரிசு: ரூ. 1000/-<br />இரண்டாம் பரிசு: ரூ. 500/-<br />ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-</span></strong><br /><br />எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>முடிவுகள்:</strong></span><br /><br />சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.<br /><br />வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.<br /><br />நன்றி.<br /><br /><strong><span style="color:#ff0000;">**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.<br /></span></strong><br />மேலும் தகவலுக்கு : <a href="http://groups.google.com/group/anbudan/msg/57dea74c316e2126">அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி</a><br /><br /><strong>படம் : 01</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam01.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam01.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 02</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam02.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam02.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 03</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam03.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam03.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 04</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam04.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam04.jpg" border="0" alt="" /></a><br /><br /><br /><strong>படம் : 05</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam05.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam05.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 06</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam06.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam06.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 07</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam07.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam07.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 08</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam08.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam08.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 09</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam09.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam09.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>படம் : 10</strong><br /><br /><a href="http://anbudanpages.googlepages.com/Padam10.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://anbudanpages.googlepages.com/Padam10.jpg" border="0" alt="" /></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-9962393.post-18721487072140771172007-02-21T18:51:00.000+05:302007-02-21T19:00:15.365+05:30மற்றொரு மாலையில்... - 10<span style="color:#ff0000;"><blockquote><span style="color:#ff0000;">உன் கூந்தல்<br />உதிர் பூவின்<br />இதழொன்று கை சேர்கிறது!<br />இருதயத்தில் மெல்ல<br />வசந்தம் மலர்கிறது!</span> </blockquote></span><br /><br /><br />நண்பர்களுடன் நீச்சல்<br />மிதிவண்டி பயணம்<br />பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்<br />தனியே வாடும் பள்ளி<br />மைதானத்துடன் பேச்சு;<br />நீ சாய்ந்து அமர்ந்த<br />திண்டினை<br />தீண்டுதலென<br />நகர்கிறது;<br />விடுமுறை நாட்கள்!<br /><br />வீடு கடக்கையில்<br />ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்<br />என<br />சந்திக்கும் சமயங்களில்<br />விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்<br />இறகின் பரிவோடு!<br /><br />ஊர் சுற்றி<br />கலைத்து திரும்பும் எனை வரவேற்க<br />காத்திருக்கும்;<br />விடுமுறையில்<br />ஏதாவது உருப்படியா<br />செய்யேன் எனும் அப்பாவின்<br />குரல்!<br /><br />அதை<br />ஒரு காதில் வாங்கி<br />மறு காதில் ஒழுகிட விடுதல்<br />நிகழும்<br />தினம் தினம்!<br /><br />அப்படியான ஒருநாளில்<br />உன் தந்தை பெயர் சொல்லி<br />அவரிடம் புத்தகம்<br />வாங்கி படி;<br />அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்<br />என்கிறார் எனதருமை அப்பா!<br /><br />இதை முன்னமே<br />சொல்லியிருக்கலாமே என<br />மனதுள் திட்டியபடி<br />அம்மாலைவேளையில்<br />பறந்தேன் உன் இல்லம் நோக்கி!<br /><br />வந்தவனை வரவேற்றன<br />கொல்லைப் பக்க<br />பூவுடன் நீ பேசியிருந்த<br />பூபாளம்!<br /><br />வீடு நுழைந்தவனை<br />அழைத்தமர்த்தி<br />எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;<br />குரல்கேட்டு<br />ஓடிவந்தவள்<br />தூணுக்கு பின்னிருந்தபடி<br />விழியால் பேச ஆரம்பித்தாய்<br />உயிர் அருவத்தோடு!<br /><br />உருவத்தை அவரிடம் பேசத் தந்து<br />உயிரை உன்னிடம் பேசத் தந்து<br />நான் யாதுமற்ற<br />ஓர் உருவ நிலையிலிருந்தேன்<br />அத்தினம்!<br /><br />- இன்னும் உருகும்...ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9962393.post-89521324239278398432007-02-16T16:47:00.000+05:302007-02-16T16:50:52.001+05:30மற்றொரு மாலையில்... - 09<blockquote><span style="color:#cc0000;">காதல் கோவிலின்<br />கருவறையில்<br />தேவி உனக்கு;<br />தினம் தினம்<br />என் கண்ணீரால்<br />அபிஷேகம்! </span></blockquote><br /><br />பரிட்சை அறை வெளியே<br />முதல் தேர்விற்கு முந்தைய<br />பதட்டமான அந்நொடிகள்!<br /><br />எங்கெங்கோ தேடி<br />சலிப்படைந்த<br />கண்கள் தரை தொட்டு<br />எழும்பிய சமயம்<br />முகமெல்லாம் புன்னகையாய்<br />நின்றிருந்தாய் எதிரில்!<br /><br />'படிச்சிட்டியா?<br />நல்லா எழுது;<br />வாழ்த்துக்கள்!'<br />அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்<br />இறக்கை விரித்து காற்றில்<br />பறக்க தொடங்கியிருந்தன;<br />பக்கத்தில் நானும்<br />ஒரு காற்றாடியாய் மாறி<br />நானும் பறந்திருந்தேன்;<br />எனக்கே ஆச்சர்யம்தான்<br />மேலே பேசியதெல்லாம்<br />நான்தானா என்பதில்<br />எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!<br /><br />உனக்கேற்பட்ட ஆச்சரியம்<br />இன்று சொல்லியா முடியும்!<br /><br />உனக்கு பேசக்கூட வருமா?<br />அதிலும் என்னிடம் என்பதாய்<br />ஒரு பார்வை<br />மேலாய் படரவிட்டு<br />'இந்தா கோவில் பிரசாதம்'<br />கைவிரித்து நீ தர<br />கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச<br />கையிருந்த எழுதுகோல் தவறி<br />மண்ணில் விழுந்தது!<br /><br />குனிந்து எடுத்து<br />நல்லா எழுது<br />என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!<br />எனக்கு ஏனோ<br />மரவெட்டியும் வனதேவதையும்<br />மனத்திரையில் வந்துப்போனார்கள்!<br /><br />எனக்கே சொல்லாமல்<br />வேண்டுமென்றே<br />எழுதுகோலை தரையில் விட்டது<br />அந்த உயிர் சாத்தானின் வேலை<br />என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!<br /><br />நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த<br />நினைப்பில்<br />அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;<br />அடுத்தடுத்த தேர்வுகளும்<br />அவ்வாறே!ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9962393.post-62534424098931842612007-02-14T12:26:00.000+05:302007-02-16T17:18:03.816+05:30விழி படபடக்கும் சப்தம்<div align="center">காதலர் தின வாழ்த்துக்கள்</div><br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />உன்<br />கோபங்களை<br />தாபங்களை<br />மன்னித்துவிடுகிறேன்<br />முத்தத்தால் நீ முடிப்பதானால்!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />புல்லாங்குழல்<br />அழுவதாகவே இருக்கின்றது;<br />நீ வரும் நாட்களில் மட்டுமே<br />அது இசையாய் வழிகிறது!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />மலர் பறிக்கையில்<br />மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்<br />பனித்துளியாய் உன் நினைவு!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />கை பிரித்து<br />அவரவர் திசையில்<br />முன்னேறுகிறோம்;<br />இன்னும் பூங்காவில்<br />முதுகோடு முதுகு சேர்த்தபடி<br />பேசிக் கொண்டிருக்கின்றன<br />இதயங்கள்!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />என் பார்வைக்கெதிரே<br />தளிர் இலையொன்று<br />பழுத்து வர்ணம் மாறி<br />உதிர்கிறது!<br />நீ வருகிறாய்<br />உதிர்ந்திட்ட அவ்விலை<br />மீளவும் மரம் பொருந்தி<br />பச்சையாக தொடங்குகிறது!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />சில முடிகள் வெளுத்துவிட்டன<br />தேகம் பலவீனமடைந்து விட்டது<br />தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன<br />என்றாலும் என்ன<br />இப்போதும்<br />காதலின் குழந்தைகள் நாம்!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />காதல் பாதையில்<br />விழி மூடியபடி<br />பயணிக்கிறேன்;<br />வழிகாட்டியபடி<br />துணைவருகிறது<br />உந்தன் விழியின் ஒளி!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />உன்னைவிட்டு பிரிந்து<br />நடக்கும் தருணங்களில்<br />என் சவத்தை<br />நானே சுமந்து தொடர்கிறேன்!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />மரணம் ஒத்த<br />தூக்கமதிலும்<br />கேட்டபடியே இருக்கிறது<br />உந்தன் விழி படபடக்கும் சப்தம்!<br /><br /><strong><span style="color:#cc0000;">*</span></strong><br /><br />கொஞ்சினால் மிஞ்சும்<br />மிஞ்சினால் கொஞ்சும்<br />காதலும் குழந்தைதான்!<br /><br />- ப்ரியன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://priyankavis.googlepages.com/Vizhi_Padapadakkum_Saptham.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="பெரியதாக்கி பார்க்க படம் மேல் சொடுக்கவும்" src="http://priyankavis.googlepages.com/Vizhi_Padapadakkum_Saptham.jpg" border="0" /></a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-9962393.post-7049360490569367322007-02-12T19:25:00.001+05:302007-02-12T19:30:15.025+05:30மற்றொரு மாலையில்... - 08தேவன் சபை நுழைந்தேன்<br />தடவி தழுவி<br />மடியில் கிடத்திக் கொண்டது அது;<br />சாத்தானின் சபை புகும்<br />வாய்ப்பும் கிட்டியது<br />சாட்டையை சுழற்றிபடி<br />கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து<br />வரவேற்றது அதே காதல்!<br /><br />இரயில் நிலையத்தின்<br />இரைச்சலையும் தாண்டி<br />குரலும்<br />சிரிப்பொலியும்<br />இசையாக காதுமடல் வருட;<br />கண்கள் தேடி<br />அவள் உருவம் மேல்<br />முட்டி நின்றது;<br />முட்டி நின்ற கண்கள்<br />மூர்ச்சையாகி<br />நின்றது நின்றபடியே இருந்தது!<br /><br />கையிருந்த குழந்தைக்கு<br />முத்தமிட்டு<br />கையாட்டி<br />விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;<br />தன் பங்குக்கு<br />காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி<br />விளையாடிபடி இருந்தது!<br /><br />புறப்படுவதற்கான அடையாளமாய்<br />பெரியதாய் இரயில் கனைக்க<br />அதுவரை அருகிலிருந்தவனிடம்<br />குழந்தையை கையளித்து<br />சிரித்து கையசைத்து<br />வந்தாள் அவள்;<br />வழி அனுப்ப வந்த அவன்<br />நண்பனாக இருக்கலாம்<br />தூரத்து சொந்தமாயிருக்கலாம்<br />என கணக்குப் போட்ட<br />குரங்கு மனது<br />ஒருவேளை<br />அய்யோ ஒருவேளை<br />காதலனாக<br />கணவனாக இருக்ககூடுமோ<br />எண்ணிய வேளை<br />மூலையில் குத்தவைத்து<br />அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!<br /><br />அதை தொடர்ந்தே நிகழந்தது<br />நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;<br />அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;<br />நாளிதழ் நகர முகம் பார்த்து<br />அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;<br />அதே நாங்களேதானென<br />நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!<br /><br />காலச் சக்கரங்கள் மெல்ல சுழல<br />நினைவுகளின் மேல்<br />பயணத்திருந்தவனை<br />அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.<br /><br />'நல்லா இருக்கியா?'<br />நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்<br />முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி<br />அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;<br />'ம்!'<br />மூடிய வாய் திறவாமல்<br />மூச்சு வழியே பதில் சொல்ல<br />மீண்டும்<br />பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!<br /><br />- உயிர் இன்னும் உருகும்.ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9962393.post-18442083996713767212007-02-10T12:28:00.000+05:302007-02-10T12:32:18.739+05:30மற்றொரு மாலையில்... - 07<blockquote><span style="color:#ff0000;">தத்தித் தத்தி<br />தமிழ் கற்று<br />கவிதையென<br />எழுதியவையெல்லாம்<br />நான் கண்டு கொண்ட<br />உந்தன் செல்லப் பெயர்கள்!</span></blockquote><br /><br />பரிட்சைக்கு முந்தைய<br />கடைசி பள்ளி வேலை<br />நாளது;<br /><br />படிக்க கொடுக்கும்<br />படிப்பு விடுமுறையை<br />களிக்க கணக்குப் போடும்<br />கூட்டம் ஒன்று!<br />விடுமுறையை தொடரும்<br />பரிட்சை பற்றிய<br />பயத்தில் பதறும்<br />கூட்டம் மற்றொன்று!<br /><br />இவ்விரு வேறு<br />கூட்டத்தினிடையில்<br />பிரிவை எண்ணி<br />நடுநடுங்கி இருந்தன<br />இரு கூடுகள்!<br /><br />கடைசியாய் பயந்தகிடந்த<br />அந்நிமிடம் வந்தேவிட்டது<br />அவ்வகுப்பறையில்<br />நம் கடைசி மணித்துளிகள்!<br /><br />கையில் கிடைத்த<br />கூர்மை பொருள் கொண்டு<br />நீயே சாட்சியென<br />மேசையிடம் சொல்லியபடி<br />மேசையின் உள்பக்கம்<br />ஒரு பைத்தியமாய்<br />கிழிக்கிறேன்<br />இருவர் பெயரையும்!<br /><br />வெட்டி தொங்கவிடப்பட்ட<br />தண்டவாள கட்டையில்<br />பள்ளி முடிந்தற்கான<br />அடையாளமாய்<br />நீண்ட மணி அடிக்கப்படுகிறது!<br />அது<br />ஏனோ உயிருக்கு<br />மணியடிப்பதாய் தோன்றுகிறது!<br /><br />காலியான வகுப்பறையின்<br />வெறுமை நெஞ்சில் அறைய<br />கண்ணோரம் துளிர்க்கின்றன<br />கண்ணீர் துளிகள்!<br /><br />தலைக்குனிந்து<br />நகர்ந்தவள்!<br />தூரமாய் சென்று<br />நின்று வகுப்பையே<br />பார்த்துக் கொண்டிருக்கிறாய்!<br /><br />பக்கமாய் நான் வந்ததும்<br />'நல்லா படி!'<br />'நல்லா எழுது!' என்ன? என்கிறாய்;<br />நீ சொன்ன<br />அதையே கூட உனக்கு திருப்பிச் சொல்ல<br />தைரியம் இல்லாதவன்<br />'ம்!' என்றபடி நகர்கிறேன்;<br />ஒரு குளத்தளவு நீரை<br />கண்ணில் தேக்கிக்கொண்டு.<br /><br />- உயிர் இன்னும் உருகும்...<br /><br />இதுகாரும் உருகிய உயிர் காண :<br /><br /><a href="http://priyan4u.blogspot.com/2007/02/06.html">06</a>.,<a href="http://priyan4u.blogspot.com/2007/02/05.html">05</a>.,<a href="http://priyan4u.blogspot.com/2007/02/04.html">04</a>.,<a href="http://priyan4u.blogspot.com/2007/02/03.html">03</a>.,<a href="http://priyan4u.blogspot.com/2007/02/02.html">02</a>.,<a href="http://priyan4u.blogspot.com/2007/02/01.html">01</a>ப்ரியன்http://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com0