Home | அன்புடன் | About
மொட்டை மாடிகலனிலிருந்து தட்டிவிட்டேன்;சாக்கடையில் விழுந்துபிரகாசித்துக் கொண்டிருந்ததுஇரவெல்லாம் நிலவுயாதுமொரு சலனமில்லாமல்!- ப்ரியன்.
சலனமே இல்லாமல் நிலவை ரசித்தவிதம்ஹ்ம்ம் அருமை
arumaiyana vaarthai 'kalan' ketkave idhmaga irukiradhu.valthukal priyan
கவிதை அருமை!!! அருமை!!!
மிகவும் கலங்கிய மனநிலையில் இருக்கும் போது கூட... இந்த வரிகளை படிக்கும் போது எதோ ஒரு அமைதி மனசுல... கலக்கீட்டீங்க ப்ரியன்.. (உங்க மெஸேஜும், மெயிலும் கிடைத்தது, சென்னை வந்ததும் கூப்பிடுகிறேன்)...
பார்த்தேன்ப்ரியன் பதிவில்பிரகாசித்துக் கொண்டிருக்கிறதுபகலிலும் நிலவுசனங்களின் மனதில்சலனங்களை எழுப்பியபடி யாதொரு சலனமில்லாமல்
Gud one
Post a Comment
கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்
Free Hit Counter
6 பின்னூட்டங்கள்:
சலனமே இல்லாமல்
நிலவை ரசித்தவிதம்
ஹ்ம்ம் அருமை
arumaiyana vaarthai 'kalan' ketkave idhmaga irukiradhu.valthukal priyan
கவிதை அருமை!!! அருமை!!!
மிகவும் கலங்கிய மனநிலையில் இருக்கும் போது கூட... இந்த வரிகளை படிக்கும் போது எதோ ஒரு அமைதி மனசுல... கலக்கீட்டீங்க ப்ரியன்.. (உங்க மெஸேஜும், மெயிலும் கிடைத்தது, சென்னை வந்ததும் கூப்பிடுகிறேன்)...
பார்த்தேன்
ப்ரியன் பதிவில்
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
பகலிலும் நிலவு
சனங்களின் மனதில்
சலனங்களை எழுப்பியபடி
யாதொரு சலனமில்லாமல்
Gud one
Post a Comment