இன்னும் இருக்கிறது ஆகாயம் - 3

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

2 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

நல்ல கவிதை ப்ரியன்...

ராசுக்குட்டி said...

நல்ல கவிதை, ரசித்தேன்!

அப்படி ஒரு புகைப்படம் கூட எடுத்து வைத்திருந்தேன்...தேடிப்பார்த்து கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன்