இன்னும் இருக்கிறது ஆகாயம் - 2

மழை பருகி
நாளான பூமியில்
வேர்வரை காய்ந்து நிற்கும்
மரமொன்றின்
உயிர் துளிர்க்கும்
நம்பிக்கையில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

0 பின்னூட்டங்கள்: