ஆசிர்வதி

உனக்காக எந்தன்
இதயம் ஒற்றைக்கால் தவம்
புரிந்து காத்திருக்கின்றது
வா,
வந்து உன் கரம் தொட்டு
அதனை ஆசிர்வதித்துவிட்டு போ!

ஆசிர்வதிப்பது உந்தன் இடது
கரமானாலும் பரவாயில்லை!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: