வழிமேல் விழி

உன் வருகைக்காக
ஒருபோதும்
வழிமேல் விழி வைத்து
காத்திருந்ததில்லை
அவ்விழிகளில் நீ
இருப்பதினால்!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: