மெளனம்

முதல் சந்திப்பில்
மெளனத்தையே பதிலாக
தந்தாய்...
ஆனாலும் உன் மனதில்
எழுந்த வார்த்தைகள்
கேட்கத்தான்
செய்தது எனக்கு !

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: