வராதே

"என் அருகே வராதே"
என்கிறாய்!
உன்னையே கட்டிக்கொண்டு
திரியும் இவன் காதலை
என்ன செய்வாய்?

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

என்ன எதுவும் ஊடலா?!!