பாதச்சுவட்டு கவிதை

கடற்கரை மணலில்
நீ பதித்து சென்ற
கால் தடத்தில்
கவிதை கண்டேன் என
கட்டம் கட்டி
பார்த்திருக்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நல்லா இருக்குதுங்க