வாசனை

மழை நின்றும்
கிளைத் தங்கும்
துளிப் போல;
நீ வந்து
நகர்ந்த பின்பும்
மனைத் தங்கும்
வாசனை!!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: