நீ வருவாயென

நீ வருவாயென

தினமொரு கவிதை
தருவாய்!

இன்று ஏன்
இன்னும் காணோம்!

'மெயிலும்' நண்பர்களுக்கு
என்ன பதில் உரைப்பது?

அதையாவது வந்து
சொல்லிவிட்டுப் போ!

0 பின்னூட்டங்கள்: